சென்னை : பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்,
பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வரும், 28, 29ம்தேதிகளில் நடக்கும் என,
பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
வரும், 28ம்தேதி,
மாவட்டங்களுக்குள், பணியிட மாறுதல் பெறுபவர்களுக்கு, கலந்தாய்வு நடக்கிறது.
மறுநாள், 29ம்தேதி, மாவட்டத்தில் இருந்து,வேறு மாவட்டங்களுக்கு, பணியிட
மாறுதல் பெறுபவர்களுக்கு, கலந்தாய்வு நடக்கும்
